ஆப்பிரிக்க கிராமத்தின் காட்டுவாசித் தலைவன் அங்கிருந்த சர்ச் பாதிரியாரிடம் கோபமாக, "எங்கள் கறுப்பின வம்சத்தில் ஒரு வெள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது. நான் உங்களை சந்தேகிக்கிறேன்" என்றான்.
பாதிரியார் அது கடவுள் செயல் என்பதை தலைவனுக்குப் புரிய வைக்கும் விதமாக, “மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் உன் வெள்ளாடு மந்தையில் ஒரே ஒரு கறுப்பு ஆடு எப்படி வந்தது?" என்று கேட்டு... மேலும் விளக்க முயலும் முன்.. அவன் அவசரமாக, "சரி... சரி... நான் உங்களைக் காட்டித்தர மாட்டேன். நீங்களும் என்னைக் காட்டித் தராதீர்கள்" என்று கூறி ஓடினான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது