இமயமலைப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகளில் ஒரு பகுதியினரிடம் விசித்திரமான வகையில் புகைப்பிடிக்கும் பழக்கம் காணப்படுகிறது. பாத்திரங்களுக்கு ஈயம் பூசுகிறவன் பூமியில் வளையிட்டுக் கொள்வது போல் மண்தரையில் இரண்டு துளைகள் போடப்படுகிறது. அந்த இரண்டு துளைகளும் ஒரு குழாயினால் இணைக்கப்படும். முதல் துளையில் புகையிலை எரியும்போது தரையில் படுத்தவாறு இரண்டாம் துவாரத்தில் வாயை வைத்து உறிஞ்சிப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு புகைப்பிடிக்கும் இந்த ஊரிலும் ‘செயின் ஸ்மோக்கர்கள்’ இருக்கிறார்கள் என்பது தான் இன்னும் ஆச்சர்யம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்