உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்