அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.
அந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்!” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா?” என்று கேலியாகக் கேட்டார்.
லிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்