மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் ஐம்பது வயதுக் கிழவி ஒருத்திக்கு அவள் எழுதி அஞ்சலில் போட்ட கடிதம் ஒன்றுக்கு ஐம்பது பவுன் அபராதம் விதிக்கப்பட்டது. அவள் செய்த குற்றம்தான் என்ன? இராணியின் உருவம் அச்சிடப்பட்ட தபால் தலையை அவள் தலைகீழாக ஒட்டியதற்குத்தான் அந்த தண்டனை. பெரியாருக்கு இதுபோல் அஞ்சல் தலைகளைத் தலைகீழாக ஒட்டினால் கோபம் வந்து ஒட்டியவரைத் திட்டிவிடுவாராம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்