நாஸி பயங்கரவாதத்தின் நினைவுச் சின்னமாக வர்ணிக்கப்படும் ஆஷ்விட்ஸ் பகுதி ஜெர்மானிய இராணுவத்தின் மிகப்பெரிய கொலைக்களன்களில் ஒன்றாக விளங்கியது. 1939 இல் போலந்தை வென்ற ஜெர்மானியப் படை போலந்திலிருந்து 286 கி.மீ.தொலைவிலிருந்த ஆஷ்விட்ஸில் அந்த கொலை முகாமை துவங்கியது. 1944 இல் ஜெர்மன் ஹோலோகோஸ்ட் ஒரு முடிவுக்கு வரும்போது சுமார் 40 லட்சம் பேர் ஆஷ்விட்ஸ் முகாம்களில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்