கவனமின்றித்
திறந்து வைக்கப்பட்ட
அரசுத் தண்ணீர்க்குழாய்
ஒன்றில் ...
உடல் குளிர
நனைத்துக்கொள்ளும்
ஒரு நுணல்....
அது
தன் உள்ளத்தில்
தேக்கிவைத்த....
வேனலின் வெப்பத்தை
நீருக்குப் பரிசளித்து
ரசிக்கிறது....
கிடைத்ததனைத்தும்
சுமந்துகொண்டு
அடுத்த தெருவின்....
சாக்கடையில்
அனாதையாக
விழுந்து தொலையும்
தண்ணீர்....!!!
- கலாசுரன் (