 |
கவிதை
மீட்சி அறிவுநிதி
பிரத்யேக அழைப்பொலியில்
அவிழும் காட்சிகள்
நடுநிசியில் விழித்துக்கொண்டு
இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது
பெறுவது ஒன்றுமில்லாதபோதும்
உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்
வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்
தீராத ஏக்கத்தின் நினைவு
பெரும் கனவுகளாக சபிக்கின்றன.
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|