 |
கட்டுரை
குசாலம் விசாரிப்பு பற்றி கவிமதி
ஒரு சொல்லிலிருந்து
புறப்பட்டுவிட்ட
வார்த்தைகள்
பறந்து பறந்து
பிரபஞ்சத்தின் புறவாசலில்
அமர்கிறது
கோணல்மாணலென
கிளம்பிய
அண்டவெளி காற்று
உள்ளிழுத்த மூச்சால்
உயிர்சுரக்கிறது
என்பது போல்
எனக்குத்தெரியாமல்
என் குறித்தான
புறப்பேச்சுகள்
நிறைய குப்பைகளாய்
குவிந்துக்கிடக்கின்றன
இன்றுமென்
தலைகாணுகையில் மட்டும்
குசாலம் விசாரிப்புகள்
வெட்கங்கெட்டு தொடர்கின்றன
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|