 |
கட்டுரை
வெளி மாலதி மைத்ரி
முதல் வரியிலேயே இதை நீ செய்தால்
தொடர்ந்து செல்லும் மற்ற வரிகளிலும்
கறைபடிந்து அது உன்னைக்
காட்டிக் கொடுத்துவிடலாம் எனவே
இறுதிவரியில் என்னைக் கொலைசெய்
கவிதையின் விளிம்பிலிருந்து குருதி
வெறுமையில் சொட்டட்டும்
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|