 |
கவிதை
நாமானோம் நாம் ஜெ.நம்பிராஜன்
அழுது கொண்டிருந்தாய் நீ
அமர்ந்திருந்தேன் நான்
கொஞ்சகொஞ்சமாய்
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட
கண்ணீரில் 'நான்' கரைந்தோட
என்னைத் தொலைத்த நான்
உன்னைத் மறந்த நீ என
நாமானோம் நாம்.
- ஜெ.நம்பிராஜன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|