 |
கவிதை
புற்று
ரசிகவ் ஞானியார்
பட்டாம்பூச்சிகளின் காவலில்..
பாம்புகள்
மேய்ந்து கொண்டிருக்கின்றன
என் அறைக்குள்!
பாம்புகள்
பட்டாம்பூச்சிகளாகும்போது...
நான் அழைக்கிறேன்!
அதுவரை
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...
ரசியுங்கள்!
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|