நிர்பயாக்களை காப்பாற்ற வராத
பெண் தெய்வங்கள்,
சிம்புக்களை காப்பாற்ற
வந்தாலும் வரலாம்.
அறிஞர் பெருமக்களே
அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாமா ,
நன்றாக விவாதியுங்கள்...
ஒரு சாதியினா் மட்டுமே துப்புரவாளராக இருக்கலாமா...
என்றேனும் யோசியுங்கள்.....
பொங்கல்
தமிழர் திருநாள்
வாசலெங்கும் ஆங்கில வாழ்த்துரைகள் !
பொங்கியது பானை மட்டுமா ?
மனசும் தான்...
- பிரேமலதா பெரியசாமி
RSS feed for comments to this post