கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- விவரங்கள்
- சுதா
- பிரிவு: குடும்ப நலம்
அரசு வேலையில் இருக்கும் ஆண் இறந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்?
இந்து வாரிசு உரிமை சட்டப்படி கணவர் இறந்துப்போனால், அவருடைய மனைவி, குழந்தைகள், தாய் இவர்கள் அனைவரும் முதல் வகுப்பு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதனால் வாரிசு சான்றிதழில் மாமியாரின் பெயர் போடப்படுவது முறையானதே. ஆனால், பென்ஷன் தொகை என்பது மனைவிக்கு மட்டுமே உண்டு. அதேபோல், கருணையின் அடிப்படையில் வேலை என்பதும் மனைவிக்கு மட்டுமே. வாரிசு சான்றிதழ் வட்டார தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.
RSS feed for comments to this post