கீற்றில் தேட...



வயிறு முட்ட தேனீர் அருந்திவிட்டு
நீராவி ஏப்பங்களை பிரசவித்தான்
வட்ட வாய்க் கோப்பைக்காரன்...

ஏப்பங்கள் தீர்ந்துவிட்டபின்
ஆடையொன்றை போர்வையாக்கி
உண்ட மயக்கத்தில்
மயங்கிக்கிடக்கிறான் அவ‌ன்...

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)