வயிறு முட்ட தேனீர் அருந்திவிட்டு
நீராவி ஏப்பங்களை பிரசவித்தான்
வட்ட வாய்க் கோப்பைக்காரன்...
ஏப்பங்கள் தீர்ந்துவிட்டபின்
ஆடையொன்றை போர்வையாக்கி
உண்ட மயக்கத்தில்
மயங்கிக்கிடக்கிறான் அவன்...
- ராம்ப்ரசாத் சென்னை (
கீற்றில் தேட...
கோப்பைக்காரன்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்