மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.
புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.
நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.
ஒப்பனைகள்
வாடிப் போகிறது.
- கொ.மா.கோ.இளங்கோ
மனசுக்குப் பிடித்திருக்கும்
மலர்க் கொத்தில்லாத
அந்த வரவேற்ப்பு.
புன்னகை பதியமிட்ட
பூங்கொத்தே
போதுமானது.
நெஞ்சச் செடிகளில்
பன்னீர் மலர்கள்
பூத்துக் கொள்கின்றன.
ஒப்பனைகள்
வாடிப் போகிறது.
- கொ.மா.கோ.இளங்கோ